வன்முறை சம்பவங்கள் தொடரும் நிலையில் மணிப்பூரில் ராணுவ தளபதி ஆய்வு

வன்முறை சம்பவங்கள் தொடரும் நிலையில் மணிப்பூரில் ராணுவ தளபதி ஆய்வு

மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் தொடரும் நிலையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து ராணுவ தளபதி மனோஜ் பாண்டே ஆய்வு செய்து வருகிறார்.
27 May 2023 9:00 PM GMT
கல்லூரியில் வெளிநபர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

கல்லூரியில் வெளிநபர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

கல்லூரியில் வெளிநபர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தெரிவித்தார்.
29 Oct 2022 7:20 AM GMT
உ.பி.யில் வன்முறையில் குற்றம்சாட்டப்பட்டோரின் வீடுகள் இடிப்பு; அரசுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

உ.பி.யில் வன்முறையில் குற்றம்சாட்டப்பட்டோரின் வீடுகள் இடிப்பு; அரசுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

வன்முறையில் ஈடுபட்ட நபர்களின் வீடுகள் அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்தால் இடிக்கும்படி உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டது.
16 Jun 2022 2:51 AM GMT